வெளிநாட்டில் இருந்து பல ஆண்டுகள் கழித்து ஊருக்கு வந்த தமிழர்..

மலேசியாவில் இருந்து தமிழகத்துக்கு வந்த இளைஞர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்றிரவு ஏர் ஏசியா விமானம் புறப்பட்டது. அதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (31) என்பவர் திருச்சிக்கு புறப்பட்டார். திருச்சி விமான நிலையத்தில் விமானம் இறங்கியதும், அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றனர். ஆனால் ராமச்சந்திரன் மட்டும் இருக்கையில் தூங்கிய நிலையில் அமர்ந்திருந்தார். இதையடுத்து விமான பணிப்பெண்கள், அவரை எழுப்பிய போது எந்தவித உணர்வும் … Continue reading வெளிநாட்டில் இருந்து பல ஆண்டுகள் கழித்து ஊருக்கு வந்த தமிழர்..